உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

400 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் சிறுமலை பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்களை கடத்தியது தெரிந்தது. ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தில் அவர்கள் தோட்டனுாத்து மேட்டூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி 49, பிரபாகரன் 28 என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி