வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அணைத்து உணவகங்களிலும், மற்றும் பலகாரக் கடைகளிலும், அங்கே சமையலுக்கு, பலகாரங்கள் தயாரிக்க என்ன எண்ணெய் உபயோகிக்கப் படுகின்றன என்பதை தெளிவாக எழுதி வைக்க வேண்டியது அவசியம், சும்மா வெஜிடபிள் ஆயில் என்று போடாமல், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் - என்பதை தெளிவாக போட வேண்டியது அவசியம், பாக்கெட்டுகளிலும், என்ன எண்ணெய் உபயோகிக்கப் பட்டுள்ளது என்பதும் தெளிவாக போட வேண்டியது அவசியம் ,
அரசு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவார்கள். ஆய்வு செய்த பின் ஆய்வுக்கு உட்பட்ட பொருளில் குறை இருப்பின் அதற்கு ஆய்வு செய்த அதிகாரிகள் தான் முழு பொறுப்பு. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பொறுப்பு ஏற்கும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும். நமது கையாலாகாத சட்டங்களை வைத்துக் கொண்டு என்ன செய்தாலும், எல்லாமே மேலும் மேலும் லஞ்சம் வாங்குவதற்கு தான் வழிவகுக்கும்.
மேலும் செய்திகள்
வெளிநாடுகளுக்கு செல்லும் செட்டிநாடு பலகாரங்கள்
08-Oct-2025