உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தேவராஜ்,சுவாமிநாதன் பவுண்டேசன் பேசினர். தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ