உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் குட்டி யானை பலி

கொடையில் குட்டி யானை பலி

கொடைக்கானல் : கொடைக்கானல் பள்ளங்கி பிவிவெளி வனப்பகுதியில் 5 வயது பெண் யானை குட்டி பாறையை கடக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை கொண்டு அழுகிய நிலையில் இருந்த யானைக்கு உடல் பரிசோதனை செய்ய அங்கேயே அடக்கம் செய்யப் பட்டது. வனத்துறையினர் கூறுகையில்,' 5 வயது பெண் யானை குட்டி இறந்து 15 தினங்களுக்கு மேலான நிலையில் எலும்பு கூடாக இருந்தது. உடல் சோதனையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ