உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் தடை புகையிலை பறிமுதல் ; அபராதம்

திண்டுக்கல்லில் தடை புகையிலை பறிமுதல் ; அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி, அலுவலர்கள் செல்வம், முருகன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் மேற்கு ரதவீதி, தினசரி மார்கெட் பகுதிகளில் சோதனை நடத்தினர். காசிராஜன், நாகராஜன் ஆகியோரின் கடைகளில் இருந்து 3 கிலோ குட்கா, கூல் லிப், பான் மசாலா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ரெட்டியார்சத்திரம் தமிழ்செல்வன் கடையில் நடத்திய சோதனையில் 5 கிலோ குட்கா ,பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவருக்கும் தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை