உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுமான செலவை குறைக்கும் பெஸ்ட்கான் ஏ.ஏ.சி., பிளாக்கள்

கட்டுமான செலவை குறைக்கும் பெஸ்ட்கான் ஏ.ஏ.சி., பிளாக்கள்

-திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி பெஸ்ட்கான் நிறுவனத்தில் ஏ.ஏ.சி., பிளாக்கள் தயாரிக்கப்பட்டு சுற்றுப்பகுதி மாவட்டங்களுக்கு சப்ளையாகிறது. கட்டுமானத்துறையில் நவீன, புதிய வரவான ஏ.ஏ.சி., பிளாக்கள் கொண்டு கட்டடம் கட்டும்போது 18 முதல் 20 சதவிகிதம் வரை சேமிக்க முடியும். இதன் தன்மை இலகுவான எடை கொண்டது. 15 செங்கல்கள் அளவுடைய ஏ.ஏ.சி., பிளாக்கின் எடை 10 கிலோ மட்டுமே. நேரம், செலவை குறைக்கும். இந்த வகையான பிளாக்கள் 4,6,8,9 அங்குலங்கள் என வெவ்வேறு அளவில் கிடைக்கிறது. வெளியில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும். கரையான், தீயால் பாதிக்காது. கம்பி, கான்கிரீட் பணிகளில் சேமிப்பு அதிகம். தரமான பொருட்களை கொண்டு சிறந்த தரத்தில் தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகேற்ப மொத்தமாகவும், சில்லரையாகவும் டெலிவரி செய்யப்படும். - இளங்கோ நிறுவன இயக்குனர் பெஸ்ட்கான்வடமதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி