மேலும் செய்திகள்
திருநங்கையை அரிவாளால் வெட்டிய கும்பல்
02-Aug-2025
நத்தம் : கோசுகுறிச்சி- கரையூர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத 75 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். நத்தம் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
02-Aug-2025