உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத் திறனாளிகள் முகாம்

மாற்றுத் திறனாளிகள் முகாம்

வேடசந்துார்: தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டாரத் தலைவர்கள் சதீஷ், பகவான் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி