உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இதில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, தலைமையில் பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கிலிருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ