உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூச்சு திணறிய குழந்தை பலி

மூச்சு திணறிய குழந்தை பலி

வடமதுரை: அய்யலுார் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் பாஸ்கரனின் 2 வயது மகள் நிதர்ஷனா. நேற்று முன்தினம் காலை வாந்தி, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ