உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாடு திருடியவர் கைது

மாடு திருடியவர் கைது

பாலசமுத்திரம்: பழநி சண்முகபுரத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் 54. இவரது தோட்டம் பாலசமுத்திரம் செம்மேட்டுப்பாறை அருகே உள்ளது. இங்கு கட்டி வைக்கப்பட்ட பசுமாடு திருடு போனது. பழநி தாலுகா போலீசாரிடம் புகாரளித்த நிலையில் விசாரணையில் பாலசமுத்திரத்தை சேர்ந்த சின்னத்துரை 27,அங்குசாமி 43 ஆகியோர் மாடு திருடியது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை