உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் பக்தர்கள் கூட்டம்

 பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட ஐயப்ப, முருக பக்தர்கள் குவிந்தனர். மலைக்குச் செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்சிலும், கோயிலில் பொதுல கட்டண தரிசன வரிசையிலும் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை