உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோட்டைக் குளத்தில் தீப வழிபாடு

கோட்டைக் குளத்தில் தீப வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் வீர ஆஞ்நேயர் கோயிலில் பெருமாள் கார்த்திகையை முன்னிட்டு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மலை மீதும், கோட்டைக் குளத்திலும் முதல் முறையாக தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. வழிப்பாட்டில் கோயில் குருக்குள் ராமானுஜம், உபயதாரர் சிற்றம்பல நடராஜன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ