உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை

நிர்க்கதியான நீர்நிலைகள்; ஆக்கிரமிப்பில் ஆகாயத்தாமரை

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம், குடிநீர் ஆதாரத்திற்கான நீர்நிலைகள் நிறைந்துள்ளன. இவை பெரும்பாலும் பராமரிப்பின்றி உள்ளதால் மழை நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பும் அதிகம் உள்ளன. நிலத்தடி நீருக்கு ஆபத்தை விளைவிக்கும் இவற்றை அகற்ற வேண்டிய பொதுப்பணித்துறை வேடிக்கை பார்க்கிறது. இனியாவது நீர் நிலைகளை காக்க அக்கறை காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kanagasundaram
ஜன 02, 2025 12:20

எங்க ஊர் குளத்தை வந்து பாருங்க . ஊர் குப்பயையே குள த்தில் தான் கொற்றாங்க.பஞ்சாயத்தே கண்டுகொள்ளவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை