வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நான் போன மாதம் பழனி சென்றிருந்தேன். கோவில் நிர்வாகம் சார்பாக எல்லா வசதிகளும் நன்றாகவே செய்து உள்ளனர். அதிலும் குறிப்பாக இலவச பேட்டரி கார் சர்வீஸ் கோவிலைச் சுற்றி மிகவும் வசதியாக இருக்கிறது. முடி இறக்கும் வசதியும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. விஞ்ச், ரோப் கார் சேவைகளும் நன்றாகவே இருந்தது. அடிவாரம், மலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர்,பாத்ரூம், டாய்லெட் வசதிகளும் செய்து உள்ளனர். சுவாமி தரிசனமும் திருப்தியாக செய்ய முடிந்தது. தரமான பஞ்சாமிர்தம் நியாயமான விலையில் கிடைக்கிறது. வேறு என்ன வேண்டும்?
ரோப் கார் இருக்கும் சாலை போக்குவரத்து நெரிசல்.... பார்கிங் வசதி இருக்கிறதா....
அறுபடை வீடுகளை அனைத்தும் சுத்தமில்லாமல் நகரை வைத்துள்ளனர் வசூல்தான் குறிக்கோள் அடிப்படை வசதிகளுக்கு இந்துஅறநிலையத்துறை மற்றும் நகராட்சிகள் லாயக்கற்றவர்கள்.
வசூலிலே மும்முரமாக இருக்கும் இந்துஅறநிலையத்துறை பக்தர்களை எங்கே கண்டுகொள்ள போகிறது இதில் திருப்பதி மாதிரி மாற்றுவார்களாம் டுபாக்கூர்கள்.
ஒண்ணும் செய்ய முடியாது
கோவில் கோயில் வரும் பக்தர்களை பாதுகாக்க அரசாங்கம் மிகவும் பிரமப்பட்டு பாதுகாக்க வேண்டி இருக்கிறது மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு அதிகம் அங்குள்ள உள்ளவர்கள் அதிகம் கொடுக்கின்றனர் இதை கோயில் நிர்வாகம் ஸ்பீக்கரில் அல்லது சொல்வதை விட சரியாக உள்ளது நிர்வாகம் எந்த பக்தர்களிடம் போய் சொல்வதே கிடையாது கேட்டால் ஒரு பக்கம் தொல்ல பக்தர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அவர்கள் ரேடியோ மூலம் அன்னவுன்ஸ் மட்டும்தான் பண்ணுகிறார்கள் என்று மிச்சபடி அவர்கள் 10 மணி நேரம் அக்கறை இல்லை கோயில் நிர்வாகமும் சரி அங்குள்ள வேலை செய்யும் பணியாளர்கள் சரி இது ரொம்ப மிகவும் கொடுமையான விஷயமாக உள்ளது இதை யார் கேட்பது திருப்பதியில் உள்ள போனா அவ்வளவு சொற்பமாக உள்ளது யாரும் அந்தியர்களோ தொல்லை கொடுப்பது
பக்தர்களுக்கு வசதிகள் தேவையேயில்லை .அந்த ஊரில் நடமாடும் வழிப்பறிக் கொள்ளையர்களை அரசு கட்டுப்படுத்தினால் போதும். தினமலர் போன்ற மக்கள் பத்திரிகைகள் கூட இந்த வழிப்பறிக் கொள்ளையர்களைப்பற்றி எழுதாதது மிகவும் துரதிர்ஷ்டமே