உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இ - சேவா மையம் திறப்பு

இ - சேவா மையம் திறப்பு

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் நீதிமன்ற வளாகத்தில் இ--சேவா மையம் திறப்பு விழா நடந்தது.மாவட்ட நீதிபதி முத்து சாரதா திறந்து வைத்தார். சார்பு நீதிபதி தனபால், மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்( பொறுப்பு) கலைவாணன், அரசு வழக்கறிஞர் வேல்முருகன், முருகானந்தம், ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்னுச்சாமி, செயலாளர் முத்துக்குமார் , பொருளாளர் பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் பார் அசோசியேசன் தலைவர் மாரிமுத்து, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை