மேலும் செய்திகள்
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அவஸ்தை
29-Sep-2025
கொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணா சாலையில் நேற்று வாரச்சந்தை நடந்த நிலையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நேற்று மாலை திடீரென தனியார் வளாகத்தில் இருந்த தற்காலிக கழிவறைகளின் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அனைத்தனர். நல்வாய்ப்பாக யாரும் காயம் அடையவில்லை.
29-Sep-2025