உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆற்றுக்குள் பற்றிய தீ

ஆற்றுக்குள் பற்றிய தீ

வேடசந்துார்: வேடசந்துார் குடகனாற்று மேம்பாலம் அருகே பொதுக் கழிப்பறை உள்ளது. இதன் அருகே ஏராளமான குப்பை , காய்ந்த கருவேல முட்கள் குவிந்து கிடந்தன. இதில் நேற்று மாலை 4:00 மணிக்கு பற்றிய தீ கொளுந்து விட்டு எரிய துவங்கியது. புகை மண்டலமான நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ