வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என் பெற்றோர் இறந்தவுடன், இறுதிச் சடங்கிற்குச் செல்லும் வழியில் சாலையில் மலர்களைப் பரப்புவதை நிறுத்தினேன். Street people where happy
மத வேறுபாடு இன்றி சடலங்களை மண்ணில் புதைப்பதை விட எரித்து சாம்பல் ஆக்கினால் நல்லது. இடப் பற்றாக்குறையும்,நோய் பரவாமலும் இருக்க உகந்தது.
இறந்தவர் சடலத்தின் மீது போடப்படும் பூ மாலைகளை ரோட்டில் போடுவதால் கொஞ்ச நேரம் கழித்து அவை கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகின்றன மற்றும் தொற்று கிருமிகள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகமே இறந்தவர் வீட்டிற்கு சென்று இறுதி ஊர்வலம் புறப்படும் முன் அந்த பூ மாலைகளை பெற்று சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தலாம். சிறு கட்டணம் வசூலித்தாலும் தப்பில்லை. இந்த கருத்தை சிலமுறை நான் பதிவிட்டுள்ளேன். துக்க வீட்டில் இருப்போரும், நண்பர்களும் அடுத்தவர்களுக்கு இன்னல் கஷ்டம் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும்.
சரிதான். சென்னையில் இன்னும் மோசம். இறுதி யாத்திரையின் போது வீசப்படும் மலர்கள் சாலையில் கிடந்து வாகனங்களால் நசுக்கப்பட்டு ஒரு வித துர்நாற்றத்தை பரப்புகிறது. மாநகராட்சி நிர்வாகம் கேட்டகவே வேண்டாம்.
உண்மை...