உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரந்தமலை அடிவார பகுதியில் காட்டுத்தீ

கரந்தமலை அடிவார பகுதியில் காட்டுத்தீ

நத்தம்: -நத்தம் அருகே கரந்தமலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த செடிகள் தீயில் கருகின. வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை