உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கஞ்சா விற்றவர் கைது

 கஞ்சா விற்றவர் கைது

தாண்டிக்குடி: சிவகங்கை கல்லணையை சேர்ந்தவர் சேசுதாஸ் சந்தியாகு 38. இவர் பண்ணைக்காட்டில் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றார். இவரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்