மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
12-Jul-2025
திண்டுக்கல்: 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்ட 3 நாட்கள் கருத்தரங்கம் நிறைவு கலெக்டர் சரணவன் தலைமையில் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திரிவேணி, இணை இயக்குநர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி, சமூக நலஅலுவலர் விஜயராணி கலந்து கொண்டனர்.
12-Jul-2025