ஓட்டுநருக்கு வாழ்த்து
திண்டுக்கல்: வித்யாசிக் ஷா பள்ளி வாகனம் பள்ளி முடிந்து சுரைக்காய்பட்டிக்குள் ஊருக்குள் சென்ற போது ரோட்டில் சிதறிக் கிடந்த ரூ.18 ஆயிரத்தை எடுத்த வாகன ஓட்டுநர் சங்கர் ,நாகேந்திரன் சுரைக்காய்பட்டி ஊர்நாட்டமை சடையாண்டியிடம் ஒப்படைத்தனர். இவர்களின் நற்செயலை பள்ளி தாளாளர், முதல்வர், ஊர் மக்கள் வாழ்த்தினர்.