மேலும் செய்திகள்
மளிகை கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு
19-Aug-2025
கொடைக்கானல்: பெருமாள் மலையை சேர்ந்தவர் சுல்த்தான். இவர் மளிகைகடை நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் கடையின் பின்பக்க கதவை உடைத்து . கடையில் இருந்த பணம், பொருட்களை திருடி சென்றனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Aug-2025