வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உற்பத்தியை நிறுத்தினால் அதுவே சரியாகிவிடும் மக்களை குறை கூறுவது மிகப்பெரும் தவறு இதற்கு காரணம் அரசு மட்டுமே
ஓரளவு நீலகிரி மாவட்டம் சுத்தமாக உள்ளது. அங்கு பயன்பாடு பக்கெஜிங் இல் மட்டும் உள்ளது . மக்கள் திருந்த வேண்டும் வாய்ப்பு இல்லை
நீங்கள் கூறுவது நூறு சதம் உண்மை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக உபயோகப்படுத்தப்படுகிறது. தெர்மோ ஃபார்மிங் பொருட்கள் தெர்மோ ஃபார்மிங் போன்றே குறைந்த தடிமன் கொண்ட தின் வால் பொருட்கள் கேரி பேக்குகள் எளிதில் மட்கும் என்ற பெயரில் பல கேரி பேக்குகள் பிளிஸ்டர் பேக்குகள் ஸ்ட்ராக்கள் குளிர்பானங்களுடன் ஒட்டி அனுப்பப்படும் ஸ்ட்ராக்கள் முதலியன உடனே தடை செய்யப்பட வேண்டும் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதனை ஏமாற்றும் வேலை நடக்கிறது. அதிகாரிகளும் ஓரளவுக்கு மேல் அதனை புரிந்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. அரசாங்கம் நல்ல பிளாஸ்டிக் பற்றிய வல்லுநர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தலாம். அல்லது செய்தி தாள்களில் விளம்பரம் செய்து ஆலோசனைகளை பெற்று தடை செய்யலாம். மக்களும் கொஞ்சம் திருந்த வேண்டும்.