உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சோதனை சாவடியில் ஆய்வு

சோதனை சாவடியில் ஆய்வு

பாலசமுத்திரம்: பழநி-கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு எளிதில் இ பாஸ் எடுக்க க்யூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. இதனை கொடைக்கானல் பகுதியில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்வர். தடை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை