உள்ளூர் செய்திகள்

கத்திக்குத்து

ஆயக்குடி: புது ஆயக்குடி பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூலம் 45. இவருக்கும் அப்பகுதியில் உள்ள காமேஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்ட கத்தியால் ஆதி மூலம் மார்பில் குத்தினார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை