உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி

நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி

திண்டுக்கல்: அரண்மனைக்குளம் ரோடு பாறை மேட்டுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக்30. திண்டுக்கல் அனுமந்திராயன் கோட்டை அணையில் குளிக்க சென்ற போது கால் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டு தாலுகா போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை