உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலித் தொழிலாளி பலி

கூலித் தொழிலாளி பலி

செம்பட்டி : திண்டுக்கல்லை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜபாண்டி 25. பெயின்டர் வேலைக்காக செம்பட்டி நோக்கி டூ வீலரில் சென்றார். செம்பட்டி ரவுண்டானா அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை