கூலி தொழிலாளி தற்கொலை
சாணார்பட்டி: வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னப்பன் 52. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தஇவர் விஷம் குடித்து இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.
சாணார்பட்டி: வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னப்பன் 52. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தஇவர் விஷம் குடித்து இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.