உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடல் சார் காலநிலை மாற்ற தேசிய மாநாடு

கடல் சார் காலநிலை மாற்ற தேசிய மாநாடு

பழநி: பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் கடல்சார் காலநிலை மாற்ற தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி துவங்கி வைத்தார். புவி அறிவியல் அமைச்சக விஞ்ஞானிகள் மஞ்சுளா, நோபி, பாரதிதாசன் பல்கலை கடல்சார் அறிவியல் துறை தலைவர் மனோகரன், பழநியாண்டவர் கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் உமா மகேஸ்வரி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ