மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
18-Apr-2025
ரோடு சீரமைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
30-Apr-2025
வேடசந்தூர்:வடமதுரை பிலாத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜெகதீசன் 28. இவர் ஒட்டன்சத்திரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு, டூவீலரில் பிலாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் -- வேடசந்துார் ரோட்டில் சாலையூர் நால்ரோட்டை அடுத்து சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.
18-Apr-2025
30-Apr-2025