உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி பணியாளர் பலி

ஊராட்சி பணியாளர் பலி

வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு 53. ஊராட்சி பணியாளரான இவர் டிச.13ல் வடமதுரை நால்ரோடு சந்திப்பு அருகே டூவீலரில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த சேட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார் . வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ