மேலும் செய்திகள்
மின் நிலையத்தில் திருட்டு
30-Nov-2024
வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு 53. ஊராட்சி பணியாளரான இவர் டிச.13ல் வடமதுரை நால்ரோடு சந்திப்பு அருகே டூவீலரில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த சேட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார் . வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Nov-2024