உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்

முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்

வடமதுரை: எரியோடு பகுதியில் முயல் வேட்டையாடிய மாரம்பாடி பகுதியை சேர்ந்த 6 பேரை அய்யலுார் வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர். மாவட்ட அலுவலர் அறிவுரைப்படி தலா ரூ. 6 ஆயிரம் என ரூ.48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை