வெறி நாய் தடுப்பூசி முகாம்
பழநி : பழநியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. 87 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்