உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாலிபர் தற்கொலை உறவினர் மறியல்

வாலிபர் தற்கொலை உறவினர் மறியல்

கொடைக்கானல், : கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்தவர் ஜான்பாபு 38,இவரது மனைவி சசிரேகா. குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர். இதில் ஜான்பாபு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அலைபேசியில் தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து பதிவு செய்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை