உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவன் மாயம்

நத்தம்: செட்டியார்குளத் தெருவை சேர்ந்தவர் திருப்பதி 45.இவரது மகன் தாமரைச்செல்வன் 11.இவர் மெய்யம்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். கோபமடைந்த மாணவன் வீட்டை விட்டு சென்றார். நத்தம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை