உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் வணிக சட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி இயக்குனர் ரஞ்சித் பேசினார். ஏற்பாட்டினை துறைத் தலைவர் ஜீவானந்தம் செய்திருந்தார். பேராசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி