உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம். சி.ஏ., துறை சார்பில் 'டிஜிட்டல் வங்கி சேவைகளின் சவால்கள்' குறித்த மாநில அளவு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் பி.ஸ்ரீராம் பேசினார். ஏற்பாட்டினை துறைத்தலைவர் பி. ஜீவானந்தம் செய்திருந்தார். பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி