உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டம்

பழநி : பழநி அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க கோரி திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து முற்றுகையிட முயன்ற சங்கத்தினர் 50 பேரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ