உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெருநாய்களுக்கு கருத்தடை

தெருநாய்களுக்கு கருத்தடை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் கக்கன் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ