உள்ளூர் செய்திகள்

கோயில் திருவிழா

வடமதுரை:அய்யலுார் கோம்பையில் விநாயகர், பகவதியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. அம்மன் கரகம் பாலித்தல், மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பழ சிறப்பு வைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்தலுடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை