தை அமாவாசை தர்பணம்
*பழநி சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர். வீடுகளிலும் பெரியோர் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
*பழநி சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர். வீடுகளிலும் பெரியோர் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.