உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

ஒட்டன்சத்திரம்: வடகாடு ஊராட்சி பால்கடை கிராமத்தை சேர்ந்தவர் வேல்மணி 24. டூவீலரில் பால்கடையில் ஒட்டன்சத்திரம் சென்ற போது நிலை தடுமாறி பாறையில் மோதி விழுந்து பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ