வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது தெளிவான சட்ட ஒழுங்கு பிரச்சனை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது போலீசாரின் அடக்குமுறையில் இருந்தே தெரிய வருகிறது. மக்களின் நியாயமான பணிகளை செய்ய விடாமல் தடுப்பது அதிகார துஷ்பிரயோகம். அப்படிப்பட்ட துஷ்பிரயோகத்தை தனிமனிதன் செய்தாலும் அரசு நிர்வாகம் செய்தாலும் அது சட்டத்தை மீறிய செயல் எனவே சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் அறவே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
காவடி எடுக்க சென்றவர்களை கைது செய்ய துடிக்கும் அன்ன காவடிகள்
தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு மத கலவரம் உருவாக்க பாஜகவும் அவங்க ஆளுங்க ளும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் ஒற்றுமை யைக் குலைக்க இந்த சங்கி கொத்தடிமைகளால் முடியாது.
நேத்து சந்தன கூடு விழா நடைபெற்றது அதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லல இந்த கேடு கெட்ட அரசாங்கம் உனக்கு வோட்டு போட்டு அசிங்கமும் போடணுமா ஒரு முதல்வர்ன்றவர் எல்லாரையும் சமமா நடத்தணும் அதிலும் அதிக வோட்டு இருக்கற எங்களுக்கு மரியாதை செய்ய வேணாம் இப்படி அவமான படுத்தாத ஆனா இன்னும் நாங்க திருந்த மாட்டோம் நீ எவ்ளோதான் சாணி கரைச்சு அடிச்சாலும்
இதே மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். இதுதான் தமிழகத்தின் தலைவிதி. இனிமேலாவது திருந்தி திமுகவை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த விசயத்தில் பாஜக இந்து முன்னணி தவிர அனைத்து கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
விடியல் ஆட்சி தொடர்ந்தால் இது போல அநியாயங்கள் தொடரும்.
மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025