உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரை திருடியவர் கைது

டூவீலரை திருடியவர் கைது

கொடைக்கானல் : கொடைக்கானல் செண்பகனுாரை சேர்ந்தவர் அருள். செட்டியார் பூங்கா அருகே டூவீலரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் மாயமானது.கொடைக்கானல் போலீசார் தனிக்குழு அமைத்து மர்ம நபரை தேடினர். இதில் பள்ளங்கி கோம்பையை சேர்ந்த ஜெயக்குமார் 30, கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து மாயமான டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி