உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் தொழிலாளி இருவர் பலி

விபத்தில் தொழிலாளி இருவர் பலி

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே நடந்த விபத்தில் தொழிலாளிகள் இருவர் பலியாகினர்.பழநி பாப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் கருப்புசாமி 22, தனபால் 22, இவர்கள் இருவரும் டூவீலரில் கொழுமம் சாலை பாப்பம்பட்டி பிரிவு அருகே சென்றனர். அப்போது நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர். அந்த வழியே வந்த சரக்கு வாகன மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை, கோவை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி