வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சிறுமலை போற வழியில ஒரு விளையாட்டு பூங்கா இருக்கும் அது பக்கத்துல புதுசா மசூதி தர்கா மாதிரி ஒன்னு கட்டுறாங்க அப்பவே டவுட்டு வந்துச்சு சிறுமலை தீவிரவாதிகள் கைப்பற்ற முயற்சிக்கிறாங்க
மர்ம நபர், மர்ம பொருள் என்று சொல்வது சிறுப்பின்மையினர்களை குறிவைத்து செலுத்தப்படும் வார்த்தை பிரயோகம்.
இறந்தவர் பி ஜே பி ஐ சேர்ந்தவராக இருந்தால் , பதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்
நல்லா விசாரிங்க..
இறந்த உடலின் அருகே வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருளை போலீசார் கையில் எடுத்தனர். தொடாமலேயே என்னவிதமான வெடிபொருள் என்று கண்டுபிடிக்க முடியாதா ????
யார் இறந்தது, யார் வைத்தது என்பதற்கு ஏற்ப விசாரணை நடக்கும், போலீஸ் அதிகாரி பேட்டி கொடுப்பார் .
அது விலங்குகள வேட்டையா பயன்படுத்தும். அவிட்டு காயாக இருக்கலாம்
வெடித்தது சிலிண்டரா ? குண்டா ? திராவிட மாடல் பதில் : பட்டாசு தானுங்க .....