உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இளைஞர் பெருமன்ற மாநாடு

இளைஞர் பெருமன்ற மாநாடு

நத்தம்,: நத்தத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா தலைவர் வைதேகி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் பாரதி, மாவட்ட செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். நத்தத்தில் சிட்கோ தொழிற்சாலை அமைக்க அரசை வலியுறுத்துவது உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாலுகா தலைவராக வைதேகி, செயலாளராக முருகன், பொருளாளராக கலையரசி, துணைத் தலைவர்களாக ராஜ்குமார், காவேரி, துணை செயலாளர்களாக தினேஷ்ராஜன், ஆண்டிச்சாமி தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ