ரூ.௩.௨௦ கோடி மதிப்பில்பாலம் கட்டும் பணி
ரூ.௩.௨௦ கோடி மதிப்பில்பாலம் கட்டும் பணிபவானி,: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் செலம்பூரம்மன் கோவில் தரைப்பாலம் கட்ட நேற்று பூஜை நடந்தது. சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், 3.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.